குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அது தேன் அடை என்பது உறுதி

விழுப்புரம்: குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

விழுப்புரத்தில் குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் விசாரணையில் அது தேன் அடை என்பது உறுதியானது.
15 May 2024 6:14 AM GMT