இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி பலியான புதுமண டாக்டர் தம்பதி உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி பலியான புதுமண டாக்டர் தம்பதி உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி பலியான புதுமண டாக்டர் தம்பதி உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன. அவர்களது உடல்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
17 Jun 2023 7:12 PM GMT