கொட்டும் மழையில் ராமேசுவரம் கடலில்   லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

கொட்டும் மழையில் ராமேசுவரம் கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

ஆடி அமாவாசையான நேற்று ராமேசுவரத்தில் பலத்த மழை கொட்டியது. ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.
28 July 2022 4:53 PM GMT