
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
30 Dec 2024 9:23 AM
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
29 July 2024 1:19 PM
கைக்கு வந்த ஆவணங்கள்... காத்திருந்த செந்தில் பாலாஜி: 47 வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல்
செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
16 July 2024 11:28 AM
செந்தில் பாலாஜி காவல் 43வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
4 July 2024 12:07 PM
ஆள் கடத்தல் வழக்கு: எச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 May 2024 5:12 PM
அமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு - ஷேக் ஷாஜகானுக்கு மேலும் 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு
ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ. காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 March 2024 12:03 PM
கருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
10 Jan 2024 11:17 AM
மருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி
மருத்துவ மாணவி தற்கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
19 Oct 2023 6:45 PM
கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை
மரக்காணத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
15 Sept 2023 6:45 PM
சைபர் வழக்கில் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்., 13ஆம் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு..!!
சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
30 Aug 2023 7:25 AM
2 பேரை காவலில் எடுத்து விசாரணை
போலி செல்போன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Aug 2023 4:29 PM
தி.மு.க.வினருக்கு 28-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
தி.மு.க.வினருக்கு 28-ந்தேதி வரை காவலை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது.
14 Aug 2023 6:36 PM