மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகத்தில் தம்பதி தர்ணா - திட்டக்குடியில் பரபரப்பு

மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகத்தில் தம்பதி தர்ணா - திட்டக்குடியில் பரபரப்பு

மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Jun 2023 7:44 PM GMT