பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல்

பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல்

ஒதியம்பட்டு நரிக்குறவர் குடியிருப்பில் வேட்டையாடிய பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
31 Dec 2022 5:03 PM