பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலையின் ரூ.19 கோடி சொத்துக்கள் பறிமுதல் - ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை

பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலையின் ரூ.19 கோடி சொத்துக்கள் பறிமுதல் - ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை

பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலைக்கு சொந்தமான ரூ.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
26 Sep 2023 6:45 PM GMT