
மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரகத்தை எளிதில் அணுகுவதற்கு சுற்று நீதிமன்றம் நெல்லையில் மே 29, 30-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
17 April 2025 12:39 PM
நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
16 Feb 2025 10:27 AM
வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு
உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதரமற்ற, வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
11 Feb 2025 7:18 AM
நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் - எஸ்.பி.யிடம் புகார்
நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டதாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 10:09 PM
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார்
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
19 Dec 2024 12:12 PM
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 3:23 PM
மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்
மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி புகார் அளித்திருக்கிறார்.
24 Sept 2024 2:40 PM
புகார் அளித்த நடிகை ரோகிணி... காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை ரோகிணி அளித்த புகாரின்பேரில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
16 Sept 2024 9:56 AM
பாலியல் புகாரில், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
பாலியல் புகாரில், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Aug 2024 5:46 AM
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: "காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது" - அமைச்சர் பரபரப்பு பேட்டி
விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
19 Jun 2024 5:14 PM
பாலியல் புகார் கொடுத்ததால் சகோதரன், மாமா அடித்துக்கொலை - துக்கத்தில் இளம்பெண் ஆம்புலன்சில் இருந்து குதித்து தற்கொலை
இளம்பெண்ணின் குடும்பத்திற்கு நெருக்கடி அளித்ததுபற்றி போலீசிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 May 2024 2:28 PM
சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்
சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
23 May 2024 2:27 AM