ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை

குழித்துறையில் மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
20 Aug 2023 6:45 PM GMT