
செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 12:49 PM
சென்னையில் செயின் பறிப்பு: கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை
3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
26 March 2025 8:48 AM
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
26 March 2025 2:05 AM
சென்னையில் வீடு புகுந்து செயின் பறிப்பு; உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபர் ரெயில் நிலையத்தில் கைது
செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
29 Nov 2024 9:00 AM
மதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
மதுரை அருகே குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2023 2:03 PM
ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
குன்னம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2023 6:45 PM
மிளகாய் பொடியை கண்ணில் தூவிமுன்னாள் ஊராட்சி தலைவரிடம் 7 பவுன் நகை பறிப்பு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்த கவுண்டர் மகன் பி.கே.ராமஜெயம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்....
12 Oct 2023 7:00 PM
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.
4 Oct 2023 5:25 PM
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 Sept 2023 6:45 PM
ஓசூரில்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
ஓசூர்:ஓசூரில் சாலையில நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி...
31 Aug 2023 7:00 PM
பள்ளிபாளையத்தில்நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 75). இந்த நிலையில் நேற்று மாலை...
30 Jun 2023 7:00 PM
தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த பகீர் சம்பவம்
தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையனை போலீஸ் தேடுகிறது.
14 Jun 2023 8:02 AM