பாஸ்போர்ட் மோசடி விவகாரம்: சிக்கிம், மே.வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
பாஸ்போர்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிக்கிம், மேற்கு வங்காளத்தில் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
15 Oct 2023 1:09 AM GMTசி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமனம்
சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Oct 2023 6:56 PM GMTடெல்லி போலீசாரை தொடர்ந்து இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ.யும் வழக்கு
டெல்லி போலீசாரை தொடர்ந்து இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்தது.
11 Oct 2023 10:24 PM GMTமும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடிகர் விஷால் புகார் - வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.
நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக, இடைத்தரகர்கள் மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
5 Oct 2023 9:17 AM GMTமணிப்பூரில் மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்தது.
1 Oct 2023 6:38 PM GMTபோலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது சி.பி.ஐ. வழக்கு
கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
22 Sep 2023 12:12 AM GMTபாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து மும்பை கட்டுமான நிறுவனம் ரூ.3,800 கோடி மோசடி - சி.பி.ஐ. வழக்குப்பதிவு
பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 800 கோடி மோசடி செய்ததாக மும்பை கட்டுமான நிறுவன நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
18 Sep 2023 9:04 PM GMTஎதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதம்
அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்துவதா என்று எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
18 Sep 2023 5:22 PM GMTஒடிசாவில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டர்களைப் பெற லஞ்சம்; அரசு அதிகாரி உள்பட 7 பேர் கைது
முறைகேடு தொடர்பாக அரசு பொதுத்துறை நிறுவன அதிகாரி உள்பட 7 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
18 Sep 2023 12:08 AM GMTபா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துகிறது - நிதிஷ் குமார்
பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துவதாக நிதிஷ் குமார் தெரிவித்தார்.
25 Aug 2023 10:11 PM GMTமணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
மணிப்பூரில், ஆம்புலன்சில் தாய், உறவுக்கார பெண் ஆகியோருடன் 7 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட 20 வழக்குகள், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.
20 Aug 2023 11:21 PM GMTமும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைதுசி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரியை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.
18 Aug 2023 10:15 PM GMT