பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
10 Aug 2023 7:35 PM GMT