கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் முதல்-மந்திரி ஷிண்டே சந்திப்பு - குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் முதல்-மந்திரி ஷிண்டே சந்திப்பு - குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

கோரேகாவ் கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
8 Oct 2023 6:45 PM GMT