சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டசபையை புறக்கணிப்போம் - வைகைச்செல்வன்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் 'நியாயமான முடிவு கிடைக்காவிட்டால் சட்டசபையை புறக்கணிப்போம்' - வைகைச்செல்வன்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசுகிறார்.
16 Oct 2022 12:18 AM GMT