எடப்பாடி அருகே ஏரியில் மிதந்த பெயிண்டர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை

எடப்பாடி அருகே ஏரியில் மிதந்த பெயிண்டர் பிணம்-கொலையா? போலீசார் விசாரணை

எடப்பாடி அடுத்த வெள்ளரி வெள்ளி பகுதியில் உள்ள ஏரியில் பெயிண்டரின் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 Jan 2023 9:27 PM GMT