மதுரை கள்ளழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்.. கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்

மதுரை கள்ளழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்.. 'கோவிந்தா' கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்

யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
23 Nov 2023 5:05 AM GMT