கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2022 11:11 PM GMT