லாரி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளை

லாரி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளை

திருச்செங்கோடு அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Aug 2023 6:45 PM GMT