ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை - காரில் வந்த கும்பல் வெறியாட்டம்

ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை - காரில் வந்த கும்பல் வெறியாட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
19 Aug 2023 6:54 AM GMT