லஞ்ச ஒழிப்பு அதிகாரியை தள்ளி விட்ட விவகாரம்:  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு

லஞ்ச ஒழிப்பு அதிகாரியை தள்ளி விட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு

லஞ்ச ஒழிப்பு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, தள்ளி விட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
18 Sep 2022 10:24 AM GMT