கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

அஞ்சலை அம்மாளுக்கு 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தி பட்டம் வழங்கினார்.
2 Nov 2023 6:17 AM GMT