குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க நகராட்சி, பேரூராட்சிகளில் 1-ந் தேதி முதல் நடவடிக்கை கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்க நகராட்சி, பேரூராட்சிகளில் 1-ந் தேதி முதல் நடவடிக்கை கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து பொது இடங்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்க 1-ந் தேதி முதல் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
28 Aug 2022 9:00 PM GMT