தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
8 Oct 2023 9:01 PM GMT
நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட  3 பேர் மீது வழக்கு

நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு

குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Oct 2023 6:45 PM GMT
ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி-டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி-டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக டாக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8 July 2022 10:53 PM GMT