சிறுமிக்கு பாலியல் தொல்லை:  கட்டிட தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை  சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
31 May 2022 8:55 PM GMT