பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது
முத்துப்பேட்டை அருகே பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நடந்த தகராறில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
24 May 2022 4:54 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire