கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் 30 பேர் சிக்கி தவிப்பு :வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு:சுற்றுலா பயணிகள் 30 பேர் சிக்கி தவிப்பு :வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 30 பேரை வனத்துறையினர் மீட்டனர்.
27 March 2023 12:15 AM IST