சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Dec 2022 6:45 PM GMT