
ரூ.15¾ கோடியில் அதிநவீன வாகன தணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்
புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் ரூ.15¾ கோடியில் அதிநவீன வாகன தணிக்கை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
9 Jun 2022 6:05 PM
முசிறி அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 15 பேர் காயம்
முசிறி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
9 Jun 2022 4:05 PM
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.
8 Jun 2022 4:01 PM
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மைசூரு யோகா தினவிழா: 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் மைசூரு யோகா தினவிழாவில் 15 ஆயிரம் பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்துள்ளார்.
2 Jun 2022 4:49 PM
விளாத்திகுளம் அருகே 15 ஆடுகள் மர்ம சாவு
விளாத்திகுளம் அருகே, 15 ஆடுகள் மர்மமான முறையில் செத்தன
31 May 2022 5:37 PM
ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை- ரூ.80 ஆயிரம் கொள்ளை
புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 May 2022 7:06 PM
15 வயது சிறுவன் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி- போலீசார் மீட்டனர்
தாயிடம் கோபித்துக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர்.
23 May 2022 11:56 AM
15 பவுன் நகை இருந்த கைப்பையை தவற விட்ட தம்பதி
புதுவை கடற்கரைக்கு வந்த போது 15 பவுன் நகைகள் இருந்த கைப்பையை தம்பதி தவறவிட்டனர். அதை எடுத்து போலீசில் ஒப்படைத்த பெண் துப்புரவு தொழிலாளி பாராட்டப்பட்டார்.
22 May 2022 5:43 PM