சுவரில் துளை போட்டு கைவரிசை: அடகு கடையில் 209 பவுன் நகைகள் கொள்ளை

சுவரில் துளை போட்டு கைவரிசை: அடகு கடையில் 209 பவுன் நகைகள் கொள்ளை

அடகு கடையின் சுவரை துளையிட்டு 209 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 Oct 2022 2:20 AM IST
நகைக்கடையில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை

நகைக்கடையில் ரூ.50 லட்சம் நகைகள் கொள்ளை

நகைக்கடையில் கியாஸ் வெல்டிங் மூலம் கதவை வெட்டி எடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
17 Sept 2022 2:06 AM IST
ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

பர்கூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை போனது. பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
23 Aug 2022 11:32 PM IST
அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளை

அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளை

இலுப்பூர் அருகே அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 July 2022 11:56 PM IST
தொழில் அதிபர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை

தொழில் அதிபர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை

புதுக்கோட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Jun 2022 12:19 AM IST