காதல் திருமணம் செய்த 5 நாளில் புதுமண தம்பதி வெட்டிக்கொலை - விருந்து வைப்பதாக அழைத்து பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்

காதல் திருமணம் செய்த 5 நாளில் புதுமண தம்பதி வெட்டிக்கொலை - விருந்து வைப்பதாக அழைத்து பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை பெண்ணின் அண்ணன் வெட்டிக் கொலை செய்து உள்ளார்.
13 Jun 2022 1:41 PM GMT