சென்னை பல்லாவரம் அருகே பயங்கரம்: மனைவி, மகள், மகனை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்துக்கொன்ற என்ஜினீயர்

சென்னை பல்லாவரம் அருகே பயங்கரம்: மனைவி, மகள், மகனை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்துக்கொன்ற என்ஜினீயர்

மனைவி, மகள், மகனை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்ற என்ஜினீயர், அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
29 May 2022 12:50 AM GMT