பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது

பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது

முத்துப்பேட்டை அருகே பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நடந்த தகராறில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
24 May 2022 4:54 PM GMT