ராமநகர் அருகே பயங்கரம்:  காவிரி ஆற்றில் தள்ளி பெங்களூரு பெண் கொலை

ராமநகர் அருகே பயங்கரம்: காவிரி ஆற்றில் தள்ளி பெங்களூரு பெண் கொலை

ராமநகர் அருகே, வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் காவிரி ஆற்றில் தள்ளி, பெங்களூரு பெண்ணை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5 Jun 2022 4:34 PM GMT