வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் ஜூன் 8ம் தேதி முதல் நீக்கம் - தென்கொரியா அறிவிப்பு

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் ஜூன் 8ம் தேதி முதல் நீக்கம் - தென்கொரியா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்தாத வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதியை ஜூன் 8 ஆம் தேதி முதல் நீக்க உள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
3 Jun 2022 5:25 PM GMT