லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்..! - இலங்கை மந்திரி எச்சரிக்கை

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்..! - இலங்கை மந்திரி எச்சரிக்கை

லாரி டிரைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி எச்சரிக்கை விடுத்தார்.
22 May 2022 6:52 PM GMT