கடவுளின் பெயரால் அரசியல் - ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

கடவுளின் பெயரால் அரசியல் - ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

திருப்பதி லட்டு சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதல்-மந்திரியாக இருந்தார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
20 Sep 2024 11:16 AM GMT
திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.க. இணைந்து போட்டியிட்டு, 164 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
18 Sep 2024 10:38 PM GMT
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர்.
2 Sep 2024 4:41 AM GMT
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 21 ரெயில்கள் ரத்து, 10 ரெயில்கள் திருப்பி விடப்பட்டன

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 21 ரெயில்கள் ரத்து, 10 ரெயில்கள் திருப்பி விடப்பட்டன

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழையை முன்னிட்டு திருப்பதி, மன்னார்குடி, பெங்களூரு பகுதிகளில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 10 ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
2 Sep 2024 1:15 AM GMT
ஆந்திராவில் பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய நோயாளி; அதிர்ச்சி சம்பவம்

ஆந்திராவில் பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய நோயாளி; அதிர்ச்சி சம்பவம்

ஆந்திர பிரதேசத்தில் பெண் டாக்டரை நோயாளி தாக்கிய விவகாரத்தில், வார்டில் இருந்த மற்ற டாக்டர்கள் உடனடியாக தலையிட்டு டாக்டரை காப்பாற்றினர்.
28 Aug 2024 3:00 AM GMT
ஆந்திராவில் மருந்து ஆலை தீ விபத்து:  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு

ஆந்திராவில் மருந்து ஆலை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
22 Aug 2024 5:56 PM GMT
ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து:  17 பேர் பலி; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

ஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து: 17 பேர் பலி; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மருந்து ஆலையில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை இன்று சந்திப்பார்.
22 Aug 2024 2:48 AM GMT
ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் பலி

ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் பலி

ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Aug 2024 1:08 PM GMT
முன்னாள் ஆந்திர மந்திரி ரோஜாவுக்கு சிக்கலா?

முன்னாள் ஆந்திர மந்திரி ரோஜாவுக்கு சிக்கலா?

ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மந்திரி ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரைத்துள்ளனர்.
16 Aug 2024 6:15 AM GMT
ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு

ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு

அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்து இருந்தார்.
15 Aug 2024 12:48 PM GMT
ஆம்னி பஸ்சில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்

ஆம்னி பஸ்சில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்

பஸ்சில் மற்ற பயணிகள் இருக்கும்போதே டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 July 2024 4:07 PM GMT
இது உங்கள் சொத்து... அரசு பஸ்சை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்

இது உங்கள் சொத்து... அரசு பஸ்சை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்

ஆந்திர பிரதேசத்தில், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
28 July 2024 12:27 AM GMT