ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 307 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 658 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 78 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 984 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

1 ஆயிரத்து 111 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 704 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 489 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 57 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

192 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 699 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 1 ஆயிரத்து 471 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 644 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக வெகுவாக ஏற்றம் பெற்று வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story