கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை


கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
x

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 309 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 472 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 705 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 257 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், 930 புள்ளிகள்வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 220 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

254 புள்ளிகள் சரிவை சந்தித்த பின் நிப்டி 23 ஆயிரத்து 700 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 251 புள்ளிகள்வரை சரிந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 442 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 766 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 346 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.


Next Story