வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
x
Daily Thanthi 2024-07-31 16:18:48.0

வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறி குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதி மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story