கவுதம் அதானி ரூ.5 கோடி நிதியுதவி


கவுதம் அதானி ரூ.5 கோடி நிதியுதவி
x
Daily Thanthi 2024-07-31 15:30:06.0

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வர கேரளாவிற்கு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு கவுதம் அதானி ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story