வயநாடு மாவட்டத்தில்  கோட்டப்படி, வெள்ளர்மலை ,... ... வயநாடு நிலச்சரிவு: மாயமான 25 தமிழர்களின் நிலை என்ன?
Daily Thanthi 2024-08-03 07:22:33.0

வயநாடு மாவட்டத்தில் கோட்டப்படி, வெள்ளர்மலை , திருக்கை பற்றா ஆகிய 3 கிராமங்களை, முழுமையான இயற்கை சீற்றம் பாதித்த பகுதிகளாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி இயற்கை சீற்ற நிவாரண நிதியுதவி சட்டப்படி இங்கு வசிக்கும் மக்களுக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் அனைத்து உதவிகளும் விரைவில் கிடைக்க இந்த அறிவிப்பு வழி வகுக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது


Next Story