நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும் - 3ம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்


நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்  -  3ம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்
Daily Thanthi 2024-08-04 16:28:52.0

வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்திற்கு கேரளாவை சேர்ந்த 3-ம்வகுப்பு மாணவர் ராயன் கடிதம் எழுதி உள்ளார். அதில், நிலச்சரிவில் சிக்கியுள்ள பல உயிர்களை மீட்டு வருகிறீர்கள். பிஸ்கெட்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு பாலத்தையே கட்டி முடித்துவிட்டீர்கள். இதை பார்த்து நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என மலையாளத்தில் இருந்த கடிதத்தை மொழிபெயர்த்து எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது. 



Next Story