நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 370 ஆக உயர்வு- 6 வது நாளாக தொடரும் மீட்பு பணி
x
Daily Thanthi 2024-08-04 13:25:16.0

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக முண்டக்கை-சூரல்மலை பகுதியை இணைக்கும் வகையில் பெய்லி பாலம் அமைத்த ராணுவ வீரர்களுக்கு, குழந்தைகளுடன் திரண்டு வந்து ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story