மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை


மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை
x
Daily Thanthi 2024-10-27 06:56:03.0
t-max-icont-min-icon

விஜய் மாநாட்டுக்கு வந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட நபருக்கு அங்கு இருந்த மருத்துவர் குழு சிபிஆர் சிகிச்சை அளித்தனர். மாநாட்டு திடலில் காலை முதலே ஏராளமானோர் குவிந்து வரும் சூழலில் குடிநீரின்றி பலர் மயக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story