
Daily Thanthi 17 Feb 2025 7:11 AM


திருப்பரங்குன்றம் மலை மீது மத்திய இணை மந்திரி எல். முருகன் சென்றபோது, அவருடன் நிறைய பேர் சென்றனர். இதனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன் தொடர்ச்சியாக பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர், மந்திரி எல். முருகனுடன் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire