வயநாடு நிலச்சரிவு: ஆடையாளம் தெரியாத 31 உடல்கள்... ... வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 405 ஆக உயர்வு- 7 வது நாளாக மீட்பு பணி
Daily Thanthi 2024-08-05 09:08:35.0

வயநாடு நிலச்சரிவு: ஆடையாளம் தெரியாத 31 உடல்கள் மீட்டு நல்லடக்கம்

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்ட 31 ஆடையாளம் தெரியாத உடல்களை இன்று நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


Next Story