கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி  போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
Daily Thanthi 2024-08-27 12:13:41.0

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி கொல்கத்தாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பா.ஜ.க. தலைவரும் மத்திய மந்திரியுமான சுகந்த மஜும்தார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.


Next Story