தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில்... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி  போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு
Daily Thanthi 2024-08-27 08:49:40.0

தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் சங்கம் பங்கேற்கவில்லை. ஆனால், கொல்கத்தாவில் நாளை மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஷியாம்பஜாரில் தொடங்கி தர்மதலா வரை பேரணி நடத்த உள்ளனர். 


Next Story