ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க தேர்தல் பார்வையாளர் உத்தரவு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க தேர்தல் பார்வையாளர் உத்தரவு
x
Daily Thanthi 2023-02-27 15:13:25.0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்துவரும் 138வது வாக்குச்சாவடியில், வாக்களிக்க மக்கள் காத்து இருக்கின்றனர். பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் என்பதால், பணி முடிந்த பின்னர் இவர்கள் வாக்களிக்க வந்தனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story