மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்றம்...!


மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்றம்...!
Daily Thanthi 2023-08-09 13:59:28.0

மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமித்ஷாவின் கோரிக்கையின் அடிப்படையில் மக்களவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சமூகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். வன்முறையை விட்டுவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இரு சமூக மக்களுக்கும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story